ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் பெண் ரோபோ வியோ மித்ராவை பெங்களூருவில் அறிமுகம் செய்து வைத்தது இஸ்ரோ… விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்தை விரைவில் செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள் அங்கு உள்ள தட்பவெட்ப நிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை எப்படி எதிர்கொள்வது என தெரிந்து கொள்வதற்காக, மனித உடல் அமைப்பை அப்படியே கொண்ட பெண் […]
All Posts
சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனா மற்றும் ஹாங்காங்கில் சார்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு 650 பேர் வரை பலியாகினர். வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் இந்நோய் சுவாசத்தில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தி மனிதர்களில் மரணம் விளைவிக்கும். இந்த நிலையில், சீனாவில் சார்ஸ் SARS வைரசுடன் தொடர்புடைய புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த வாரத்தில் 140 பேரிடம் […]
திருத்தணி ரோட்டரி சங்கத்தின் சார்பில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது.இதையொட்டி திருத்தணியில் உள்ள ரயில் நிலையம் பேருந்து நிலையம் மற்றும் நகரிலுள்ள பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களில் திருத்தணி ரோட்டரி சங்க தலைவர் ஹரி குமார் சர்மா தலைவர் கௌதம் சந்த் பொருளாளர் முனி கிருஷ்ணா முன்னாள் தலைவர்கள் டாக்டர் மோகனன் .ராசி ராஜேந்திரன் இயக்குனர் பேனர் பாஸ்கர் […]
நாடு முழுக்க அனைத்து பகுதிகளிலும், ஜனவரி 19ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையான நாளை, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இளம்பிள்ளைவாத நோயைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்படுவது போலியோ சொட்டு மருந்து. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாகும்.1998ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில், போலியோ பாதிப்பு எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படவில்லை. ஆனால், போலியோ நோய்க் கிருமியின் தாக்கம் இனியும் […]
போகி பண்டிகையின்போது, காற்று மாசுவை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர்களை எரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரித்துள்ளார். நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந் துள்ளனர். அவர்கள் வைக்கோல் போன்ற இயற்கையான பழைய பொருட்களை எரித்து வந்ததால் காற்று மாசுபடாமல், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் […]
திருத்தணியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நடக்க இருந்த ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது இதன் விவரம் வருமாறு திருத்தணி ஒன்றியத்தில் 12 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த வாரம் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் 12 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இவர்களில் திருத்தணி ஒன்றிய குழு தலைவரின் தேர்தல் இன்று நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது […]
புவி வெப்பம் அதிகரிப்பதால், இந்துகுஷ்-இமயமலைப் பகுதிகளில் பனி மலைகள் உருகி வருகின்றன. ஆசிய நதிகளின் முக்கிய ஆதாரமாக இருக்கும் இந்த பனிமலைகள் மாயமாவதால், 2100ம் ஆண்டு, லட்சக்கணக்கான மக்கள் பெரும் ஆபத்தை சந்திப்பார்கள் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் பூமியில் அதிக வெப்பம் ஏற்படுகிறது. பருவமழை முறை தவறி பெய்து வெள்ளம் ஏற்படுகிறது. நதிகளில் மாசும் அதிகரித்துள்ளது. சுத்தமான தண்ணீர் கிடைப்பது தற்போது அரிதாகி விட்டது. புவி வெப்பம் […]
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வான சந்திர கிரகணம், இன்றிரவு ஏற்படுகிறது. இந்தாண்டு, நான்கு முறை, சந்திர கிரகணம் நடைபெறும் நிலையில், முதல் கிரகணம் இன்று இரவு 10.37 மணி முதல் நாளை அதிகாலை 2.42 மணி வரை நிகழ்கிறது. முழுமையான அளவு, பாதி மற்றும் பெனும்ப்ரல் ((Penumbral)) வகை என 3 வகையான சந்திர கிரகணங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் இன்றைய சந்திர கிரகணம் பெனும்ப்ரல் வகையிலானது ஆகும். அதாவது […]