திருத்தணி நகராட்சிக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூபாய் 115 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் பணிகளில், திருத்தணி நகரம் இந்திரா நகரில் 10.4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து *அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான திருமிகு பி.எம்.நரசிம்மன் அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் சித்தூர் சாலையில் […]
All Posts
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடத்த முக்கோட்டி கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணியாமல் மலைக்கோவிலில் குவிந்தனர். பொதுவழியில், மூன்றுநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.வைகுண்ட ஏகாதசி மறு நாள் வரும் கிருத்திகை, முக்கோட்டி கிருத்திகை என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று முக்கோட்டி கிருத்திகை விழாவையொட்டி, திருத்தணி முருகன் கோவிலில் அதிகாலை, 5:௦௦ மணிக்கு,மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் […]
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம், பள்ளிப்பட்டு தரைபாலம், சானாகுப்பம் தரை பாலம், நெடியம் தரைபாலம் ஆகிய பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் திரு.பா.பென்ஜமின் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.பொன்னையா IAS ,அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.எம்.நரசிம்மன், முன்னாள் அமைச்சர் திரு.பி.வி.ரமணா, முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கோ.அரி, மாவட்ட […]
Post From Srinivasa. காலை தெரியாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. கல்லுரியில் படிக்கும் உறவுக்கார பையன் பேரைச் சொல்லி, அவன் எங்களிடம் கடன் வாங்கியுள்ளான். இப்போது போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. பணம் கட்டாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டினார்கள். மாலை அந்தப்பையனைச் சந்தித்து என்ன விசயம் எனக் கேட்டேன். தலை சுற்ற ஆரம்பித்தது. முதலில் டிவி & யூ ட்யூப் விளம்பரங்களால் கவரப்பட்டு ஆன்லைனில் […]
திருத்தணி அடுத்த தும்பிகுளம் கிராமத்தில் கூட்டுறவு பால் சங்கம் இயங்கி வருறது. இங்கிருந்து, தினமும், 900 லிட்டர் பால், திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஆவின் பால் குளிரூட்டும் சங்கத்திற்கு அனுப்பப்படுகிறது.இந்திலையில், ஒரு வாரமாக, காக்களூருக்கு அனுப்பப்படும் பால், தரம் குறைவு என, தும்பிகுளத்திற்கு திருப்பி அனுப்புகின்றனர். இதனால், அதிருப்தியடைந்த பால் உற்பத்தியாளர்கள், நேற்றுகாலை, தும்பிகுளம் பஸ் நிறுத்தம் அருகே சாலையில், 600 லிட்டர் பாலை கொட்டி, ஆர்ப்பாட்டம், சாலை மறியலில். […]
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 160 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக இன்று கோவில் நடை திறக்கப்பட்டது.பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி கோவிலுக்கு உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் மூலவர் முருகப் பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவிலிலுள்ள விநாயகர் உற்சவர், வள்ளி தெய்வயானை மற்றும் சண்முகர்சன்னதிகளில் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.பக்தர்கள் மிகுந்த பரவசத்துடன் சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.கோவிலுக்கு […]
தமிழகத்தில் தற்போது இ பாஸ் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் மூன்று பக்கங்கள் உள்ளது. முதல் பக்கத்தில் விண்ணப்பதாரர் பெயர், வாகன எண் விவரங்கள் மற்றும் பயணம் செய்வோர் எண்ணிக்கை உள்ளிடவேண்டும். இரண்டாம் பக்கத்தில் இ பாஸ் விண்ணப்பிக்கும் நபரின் முகவரி மற்றும் செல்லவிருக்கும் இடத்தின் முகவரி விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும். மூன்றாம் பக்கத்தில் பயணிக்கும் மற்றவர்களின் பெயர்களையும் , பயணம் செய்வோரின் ஆதார் கார்டு […]