திருத்தணி ரோட்டரி சங்கத்தின் சார்பில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது.இதையொட்டி திருத்தணியில் உள்ள ரயில் நிலையம் பேருந்து நிலையம் மற்றும் நகரிலுள்ள பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களில் திருத்தணி ரோட்டரி சங்க தலைவர் ஹரி குமார் சர்மா தலைவர் கௌதம் சந்த் பொருளாளர் முனி கிருஷ்ணா முன்னாள் தலைவர்கள் டாக்டர் மோகனன் .ராசி ராஜேந்திரன் இயக்குனர் பேனர் பாஸ்கர் […]
News
நாடு முழுக்க அனைத்து பகுதிகளிலும், ஜனவரி 19ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையான நாளை, போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இளம்பிள்ளைவாத நோயைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த 1995ம் ஆண்டு முதல் வழங்கப்படுவது போலியோ சொட்டு மருந்து. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாகும்.1998ம் ஆண்டுக்கு பிறகு, தமிழகத்தில், போலியோ பாதிப்பு எந்த ஒரு குழந்தைக்கும் ஏற்படவில்லை. ஆனால், போலியோ நோய்க் கிருமியின் தாக்கம் இனியும் […]
போகி பண்டிகையின்போது, காற்று மாசுவை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர்களை எரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரித்துள்ளார். நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந் துள்ளனர். அவர்கள் வைக்கோல் போன்ற இயற்கையான பழைய பொருட்களை எரித்து வந்ததால் காற்று மாசுபடாமல், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் […]
திருத்தணியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நடக்க இருந்த ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது இதன் விவரம் வருமாறு திருத்தணி ஒன்றியத்தில் 12 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த வாரம் நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் 12 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இவர்களில் திருத்தணி ஒன்றிய குழு தலைவரின் தேர்தல் இன்று நடக்க ஏற்பாடு செய்யப்பட்டது திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது […]
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வான சந்திர கிரகணம், இன்றிரவு ஏற்படுகிறது. இந்தாண்டு, நான்கு முறை, சந்திர கிரகணம் நடைபெறும் நிலையில், முதல் கிரகணம் இன்று இரவு 10.37 மணி முதல் நாளை அதிகாலை 2.42 மணி வரை நிகழ்கிறது. முழுமையான அளவு, பாதி மற்றும் பெனும்ப்ரல் ((Penumbral)) வகை என 3 வகையான சந்திர கிரகணங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதில் இன்றைய சந்திர கிரகணம் பெனும்ப்ரல் வகையிலானது ஆகும். அதாவது […]
இந்தியாவின் சார்பில் முதன் முதலில் விண்வெளிக்கு பயணம் செய்யும் வீரர்களுடன் மைசூருவில் தயாரிக்கப்பட உள்ள இட்லி, எக்ரோல், வெஜ்ரோல் உள்ளிட்ட உணவு வகைகளும் விண்வெளிக்கு பயணிக்க உள்ளன.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்துவதில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. வளர்ச்சி அடைந்த அமெரிக்காவின் செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வரும் நிலையில், நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடித்தது. அது மட்டும் இன்றி செவ்வாய் உள்ளிட்ட கோள்களை […]
பயனர்களின் கணக்கை மேம்படுத்தும் விதமாக Facebook நிறுவனம் புதிய பிரைவசி அம்சங்களை அப்டேட் செய்ய உள்ளது. Facebook நிறுவனம் இந்த வாரம் உலகளவில் Privacy அப்டேட்ஸ்களை வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Facebook தனது Privacy Checkup tool-ஐ புதிய அம்சங்களுடன் புதுப்பித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களது கணக்கு பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை கட்டுப்படுத்தவும் முடியும். Facebook-ல் கடந்த 2014ம் ஆண்டு முதல் Privacy Checkup […]
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள5,65,363 மின்னணு குடும்பஅட்டைதாரர்களுக்கு பொங்கல் – 2020 திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக 1 கிலோபச்சரிசி, 1 கிலோ சர்க்கரை இரண்டு அடி நீள கரும்புத்துண்டு தலா 20 கிராம் முந்திரி, 20கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசி தொகுப்பும்,ரொக்க தொகை ரூ.1000/-மும் ஒரே நேரத்தில் நியாய விலை கடைகள் மூலமாக09.01.2020 முதல் தொடங்கி 12.01.2020 தேதிக்குள் வழங்கப்படும். பொங்கல் […]