திருத்தணி அக்டோபர் 28- திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று திங்கட்கிழமை கந்தசஷ்டி விழா சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவையொட்டி கோவில் முழுவதும் மலர்களால் அ அலங்கரிக்கப்பட்டிருந்தது கந்த சஷ்டி விழாவுக்காக கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஷன்முகர் சன்னிதியில் சுவாமிக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து வில்வ இதழ்களை கொண்டு சண்முக பெருமானுக்கு லட்சார்சனை பூஜைகள் நடத்தப் பட்டது விழாவில் ஆயிரக்கணக்கானபக்தர்கள் விரதம் இருந்து விடியற் காலை […]
News
திருத்தணி அக்25- திருத்தணியில் இன்று காலை கார் மீதுவேன் மோதிய விபத்தில் காரில் பயனம் செய்த குஜராத்சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்துபற்றிய விவரம் வருமாறு- குஜராத் மாநிலம் கோத்திரியைசேர்ந்த பொறியாளர் ஷாமிலோடியா வயது 38). இவரதுமனைவி எய்த்தல் (வயத 30 தந்தை லலித்லோடியாவயது68).சகோதரர் உறார்திக்லோடியா வயது 33). இவர்கள்அணைவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லவேண்டி குஜராத்தில்இருந்து சென்னைக்கு விமானத்தில்வந்தனர். பிறகு சென்னையில் இருந்து வாடகை கார் […]
ISRO Propusion Complex, Mahendragiri-y; Fitter, Welder, Driver cum-Operator Fireman toh Vehicle Driver பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெறவுள்ளதால், முன்னாள் படைவீரர்களுக்கெஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் www.prc.gov.in என் இணையதள முகவரியில் 14.10.2019 வரைவிண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஎனவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இப்பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து […]
திருமுருகன் அருள் பாலிக்கும் ஆறுபடை வீடுகளில் திருத்தணிஐந்தாவது திருத்தலமாக திகழ்கிறது திருத்தணி நகராட்சியில் உள்ளவார்டுகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். அது மட்டுமல்லாமல் திருத்தணி முருகன்கோவிலுக்கு தமிழகம் அந்திர உள்ளபட பல்வேறு பகுதிகளில்இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள் அதேபோல திருத்தணி சுற்றுப்புர பகுதிகளில் இருந்து பொது மக்கள்பல்வேறு பணிகள் நிமித்தமாக இங்கு வந்து செல்கின்றனர்.இன்னிலையில் வளர்ந்து வரும் திருத்தணி நகரத்திற்க்குதேவையான வளர்ச்சி பணிகளை நிதிநிலைக்கு ஏற்ப […]
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.வெ.முத்துசாமி அவர்கள் தலைமையில் இன்று(27.09.2019) நடைபெற்றது. முன்னதாக வேளாண்மை இணை இயக்குநர் அவாகள் கூறியதாவது தொடக்க வேளாண்மைகூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 2018-19ம் ஆண்டிற்க்கு பயிர்இழப்பீடு தொகை . 16.80 கோடி சம்பாவிற்கு (நெல் II 1955 கடன் பெறும் விவசாயிகள் மற்றும்720 கடன் பெறா விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. […]
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக, வடகிழக்கு பருவமழை -2019 முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை (ம) தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு.ஆர்.பி உதயகுமார் அவர்கள் தலைமையில், மாண்புமிகு மாரக தொழில்துறை அமைச்சர் திரு பா.பென்ஜமின் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை […]
திருவள்ளூர் மாவட்டத்தில், எதிர்வரும் தீபாவளி திருநாளன்று பட்டாக்கள் விற்பனைசெய்திட பண்டிகை க்கு 30 நாட்களுக்கு முன் தற்காலிக உரிமம் வழங்கிட விண்ணப்பங்களை இணைய வழி மூலம் சமர்பிக்க அரசாணை (நிலை) எண் 309 வருவாய் பேரிடர் மேலாண்மை வருவாய் நிர்வாகம் 3 (2) இறை, நாள் 27.08.2018 வெளியிடப்பட்டு வரும் 2019 தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்திட விண்ணப்பங்கள் இணையவழி மூலமாக 31.08.2019 பெறப்பட்டது. தற்போது பட்டாசு விற்பனை செய்திட […]