திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா இன்று மிக எளிமையாக நடத்தப் பட்டது. முருகப் பெருமானின் ஐந்தாவது திருத்தலமாக திகழும் திருத்தணி முருகன் கோவிலில் பிரதி வருடம் ஆடிகிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத் திருவிழா ஆகியவை மிக சிறப்பாக நடக்கும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானுக்கு மலர். காவடிகள் மற்றும் தலைமுடி காணிக்கை செலுத்தி வழிபடுவார்கள். ஆனால் இந்த வருடம் கொரானா வைரஸ் […]
All Posts
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்கள் கொரானா பாசிடிவ் டெஸ்ட் எடுத்துக்கொள்ள மாவட்ட மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நடமாடும் கொரானா மருத்துவ பரிசோதனை வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும்சென்று அந்தந்த பகுதிகளில் பொது மக்களுக்கு வழிப்புணா்வு ஏற்படுத்தி அவர்களுக்கு சளி மாதிரிகள் எடுத்து அவற்றை பரிசோதித்து அதில் அவர்களுக்கு கொரானா தொற்று இருந்தால் உடனடியாக அவர்களுக்கு, […]
திருத்தணியில் உள்ள சித்தூர் சாலையில் அமிர்தாபுரம் அருகே 100 ஆண்டுகள் வயது கொண்ட படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தின் கிளைகள் பெரிய அளவில் இருந்து அந்த பகுதியில் நிழல் தருகிறது. இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் ஆலமரத்தின் உயரமான மேல் பகுதியில இருந்து திடீரென பலத்த சத்தத்துடன் மரத்தின் பெரிய கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில்அங்கு […]
திருத்தணி அருகில் உள்ள நல்லாட்டூர் ஸ்ரீவீரமங்கள ஆஞ்சநேயர் கோவிலில் ராமர் சன்னிதியில் இன்று சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டது. அயோத்தியில் ஸ்ரீராமர் திருக்கோவில் கட்டுவதறக்கு பூமி பூஜைகள நடந்தததையொட்டி கோவில் திருப்பணிக்காக ஸ்ரீராமன மகன் பெயரில் நல்லாட்டூரில் பாயும் குசஸ்தலை ஆற்றின் புனித மண் கொண்டு வந்து அதனுடன் மங்கள பொருட்கள் சீர் வரிசைகள் ஆகிறவற்றை கோவிலில் உள்ள ராமபிரான் மற்றும் ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சநேயர் சன்னதிகளில் வைத்து சிறப்பு […]
முருகப் பெருமான் அருள்பாலிக்கும் ஆறு திருத்தலங்களில் ஐந்தாவது திருத்தலமாக திகழும் திருத்தணியில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். மேலும் இங்குள்ள முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப் பெருமானை தரிசித்து செல்வதும் வழக்கமாகும். இதனால் இங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீர் வினியோகம் செய்வதில் அவ்வப்போது தடங்கல் ஏற்படுகிறது. இதை தொடர்ந்து திருத்தணியில் ஏற்படும் குடிநிர் தட்டுப் பாட்டை போக்கும் வகையில் தமிழக அரசின் […]
திருத்தணியில் உள்ள சீனிவாசா பாக்கியலட்சுமி திருமண மண்டபத்தில் திருத்தணி தங்க கோபுரம் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சமூக இடைவெளி பின்பற்றி எளிமையாக நடத்தப்பட்டதது. இந்த விழாவில் சங்க தலைவராக குப்புசாமி ,செயலாளராக சேஷன் ,பொருளாளராக ராஜசேகர் ஆகியோர் பொறுப்பேற்றனர்.புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் தலைவர்கள், இயக்குனர்கள் ,உறுப்பினர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர் .திருத்தணி தங்க கோபுரம் லயன்ஸ் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள குப்புசாமி கூறும்போது ,திருத்தணி […]
திருவள்ளுர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்தொடர்ச்சியாக மாவட்டதிலுள்ள வழிபாட்டு தலங்கள்; கடந்த நான்கு மாதங்களாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது, திருத்தணி மலைக்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தொன்றுதொட்டு ஆடிக்கிருத்திகை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும், இவ்வாண்டு கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில் பக்தர்கள் கூட்டம் கூடுவதை தடுக்கும் பொருட்டு திருக்கோவில் வளாகம் […]
திருத்தணி டிவிஷனில் உள்ள திருத்தணி அத்திமாஞ்சேரிபேட்டை,பூனிமாங்காடு , ஆர்கே.பேட்டை, கொளத்தூர், மாமண்டூர் மற்றும் மேலப்பூடி ஆகிய துணை மின் நிலையங்களில் 18 ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதினால்,அன்று திருத்தணி நகரம், அகூர் , பொன்பாடி, லட்சுமாபுரம்,சின்னகடம்பூர், மத்தூர். பூனிமாங்காடு,என்.என்.கண்டிகை. வெங்கடாபுரம், சிவாடா அத்திமாஞ்சேரிபேட்டை ,சர்லம்பாக்கம்,பெருமாநல்லூர்,நொச்சிலி,கோனசமுத்திரம்,பள்ளிப்பட்டு. சாணாகுப்பம் ,நெடியம் புண்ணியம்,பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை,காக்களூர், பாண்டிரவேடு,ஆர்கேபேட்டை, செல்லாத்தூர், கிருஷ்னாகுப்பம்,அம்மையார்குப்பம்தெற்கு பகுதி ,கதனநகரம். ஜனகராஜகுப்பம் ஆர் எம்.குப்பம், சந்திரவிலாசபுரம் , […]