கூகுள் அதன் வருடாந்திர தரவரிசையின் படி இந்த ஆண்டிற்கான சிறந்த பயன்பாடுகளை(applications) வெளியிட்டுள்ளது. மேலும் சில புதிய, கேள்விப்படாத பயன்பாடுகளும் இந்த ஆண்டில் தேர்ந்தெடுக்கபட்டுள்ளது. கூகிள் பிளேவின் தலையங்கத்தின் உலகளாவிய தலைவரான பிரட் சார்ட் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் எழுதியதாவது “2019 எங்களை தொலைதூர உலகங்களுக்கு அழைத்துச் சென்று புதிய பயன்பாடுகள், விளையாட்டுகள், திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களுடன் எங்களை அழைத்து வந்தது.இது ஆரம்பத்தில் இருந்து ஒரு அற்புதமான ஆண்டு” என்று கூறியுள்ளார். சிறந்த […]
Articles
நாம் அனைவரும் ஆயிரக்கணக்கான நினைவுச்சின்னங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம், ஆனால் உலகின் மிகப்பெரிய கோவில்களின் நினைவுச்சின்னம் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கம்போடியாவில் உள்ள இந்து கோவில், அங்கோர் வாட்.இது 402 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.இது தான் உலகின் மிகப்பெரிய நினைவுச்சின்னமாகும். அங்கோர் வாட் என்றால் ‘கோயில்களின் நகரம்’ என்று பொருள். இந்த கோவிலின் பெரிய அளவிலான பகுதி மற்றும் கலை வண்ணமும் பிரமிக்க வைக்கிறது. இக்கோவில் கி.பி 1113 மற்றும் 1150 […]
இந்தியாவின் கோயில் நகரம் என்று அழைக்கப்படும் நம் தமிழகம், பழங்கால கோயில்களின் விரிவான கட்டிடக்கலை மற்றும் அற்புதமான சிற்பங்கள், அதன் சுற்றுலாப் பயணிகள் அனைவரையும் திகைக்க வைக்கும் அழகைக் கொண்டுள்ளவை . வரலாற்று மற்றும் இடைக்கால காலங்களில் கட்டப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து கோயில்களிலும், கடந்த காலத்தின் பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் அற்புதமான கட்டடக்கலை, சிற்ப மற்றும் கலை திறன்களைப் பற்றிய ஆழமான […]
பருவநிலை மாற்றத்தின் உச்சகட்ட புள்ளியை பூமி ஏற்கனவே தொட்டு விட்டாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் பூமி வெப்பமடைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பனி உருகுதல், அதிக வெப்பம், கடுங்குளிர் போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பருவநிலை மாற்றத்தை டிப்பிங் பாயின்ட் என்ற அளவீட்டு முறை மூலம் விஞ்ஞானிகள் அளந்து வருகின்றனர். இந்நிலையில் டோமினோ விளைவு எனப்படும் சங்கிலித் தொடர் போன்ற நிகழ்வுகளால் பூமி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், […]
வாட்ஸ் அப் இப்போது வாய்ஸ் கால், வீடியோ கால், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என தன் சிறப்பு அம்சங்களை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இப்போது புதிதாய் அறிமுகமாகியிருக்கும் சிறப்பு அம்சம்தான் ஆன்லைன் ஷாப்பிங். இந்த வசதி குறிப்பாக சிறு வியாபாரிகளுக்கும், தொழில்முனைவோருக்கும் உதவியாய் இருக்கும். இது இப்போது அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நடைமுறையில் இருக்கிறது. விரைவில் உலகமெங்கும் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய கொள்கை மற்றும் நெறிமுறைகளின்படி, தொடர்ந்து 6 மாதக்காலம் பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நிரந்தரமாக முடக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. செயலற்ற லட்சக்கணக்கான கணக்குகளை முடக்குவதன் மூலம், ட்விட்டரை தொடர்ச்சியாக பயன்படுத்துவோருக்கான சேவைகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்தலாம் என ட்விட்டர் கருதுகிறது. இதனால் டிசம்பர் 11ஆம் தேதியிலிருந்து செயலற்ற கணக்குகளை அந்நிறுவனம் முடக்கவுள்ளது. முடக்க நடவடிக்கைக்கு முன்பாக சம்பந்தப்பட்ட பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும் […]
உங்கள் எல்லா app களையும் அப்டேட் செய்திருந்தால், நீங்கள் ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று check point research முந்தைய அறிக்கையில் கூறிஇருந்தது.ஆனால் சமீபத்தில் செய்த ஆய்வில் அப்டேட் செய்த பிறகும் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற Android பயன்பாடுகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யமுடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். இதனால் நமது பேஸ்புக் போஸ்ட்கள் , நாம் அனுப்பும் குறுஞ்செய்திகள், மற்றும் நமது புகைப்படங்களை தவறாக பயன்படுத்த […]
நவம்பர் 21, 1877 இல் தாமஸ் ஆல்வா எடிசன் ஒலிப்பதிவு கருவியை (phonograph) கண்டுபிடித்தார்.இது தான் முதன்முதலில் ஒலியை பதிவுசெய்யவும் கேட்கவும் கண்டுபிடித்த கருவியாகும். தமிழகத்தில் பிறந்து ,இயற்பியல்காக நோபல் பரிசு வென்ற சி.வி.ராமன் 1970 இல் காலமானார். அப்பொழுது அவருக்கு வயது 82.