திருத்தணி டிவிஷனில் உள்ள திருத்தணி அத்திமாஞ்சேரிபேட்டை,பூனிமாங்காடு , ஆர்கே.பேட்டை, கொளத்தூர், மற்றும் மேலப்பூடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை) அன்று அவசர பராமரிப்பு பணிகள் நடப்பதினால்,அன்று திருத்தணி நகரம், அகூர் , பொன்பாடி, லட்சுமாபுரம்,சின்னகடம்பூர், மத்தூர். பூனிமாங்காடு,என்.என்.கண்டிகை. வெங்கடாபுரம், சிவாடா அத்திமாஞ்சேரிபேட்டை ,கர்லம்பாக்கம்,பெருமாநல்லூர்,நொச்சிலி,கோனசமுத்திரம்,பள்ளிப்பட்டு. சாணாகுப்பம் ,நெடியம் புண்ணியம்,பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை,காக்களூர், பாண்டிரவேடு,
ஆர்கேபேட்டை, செல்லாத்தூர், கிருஷ்னாகுப்பம்,அம்மையார்குப்பம்தெற்கு பகுதி ,கதனநகரம். ஜனகராஜகுப்பம் ,ஆர் எம்.குப்பம், சந்திரவிலாசபுரம் , மேலப்பூடி, கொளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என என திருத்தணி கோட்ட மின்வாரியத்துறை செயற்பெறியாளர் கனகராஜன் தெரிவித்தார் .